ஜெகந்நாதர் கோயில், சென்னை
சென்னை புரி ஜெகந்நாதர் கோயில், ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், கானத்தூர் ஊராட்சியில் உள்ள கானத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கலிங்கக் கட்டிடக் கலையில் கருங்கற்களால் ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் போன்று 26 சனவரி 2001 அன்று நிறுவப்பட்டது.இக்கோயில் தெய்வ விக்கிரகங்கள் வேப்ப மரக்கட்டைகளால் வடிக்கப்பட்டது. இக்கோயிலின் முதன்மைத் திருவிழா இரதயாத்திரை ஆகும்.
Read article
Nearby Places
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி

சத்யபாமா பல்கலைக்கழகம்
கோகினூர் ஏசியானா ஓட்டல்
உத்தண்டி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி
சென்னையில் உள்ள ஒரு கல்லூரி
ஏகாட்டூர் (செங்கல்பட்டு மாவட்டம்)
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஆசியவியல் நிறுவனம்